ShareChat
click to see wallet page
search
அடிக்கடி வாய்ப்புண், நாக்கில் எரிச்சல், அல்லது ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்பட்டால், அது வெறும் வைட்டமின் குறைபாடு மட்டும் அல்ல; உடலில் பித்தம் அதிகரித்தல் அல்லது இரத்தக் கோளாறு அறிகுறியாக இருக்கலாம். இத்தகைய நேரங்களில் 1 டீஸ்பூன் அதிமதுரப் பொடி மற்றும் 1/2 டீஸ்பூன் கற்கண்டு பொடி சேர்த்து தண்ணீரில் கலந்து, தினமும் இரண்டு முறை எடுத்துக்கொண்டால் அழற்சி குறையவும், உடல் சூடு தணியவும் உதவும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #😎Summer ஹெல்த் டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹