ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் திருமணப் படலம் : 018 Vm6) : 121 புரபணப்பாடல் தொகுப்பு 0720 8 அறுசீரடி பIவகை ஆசிரிய தென்னவன் வருந்தி மேனாட் விருத்தம் செய்தவப் பேறாப் பெற்ற தன்மகள் வதுவை காணத் தவஞ்செய்தா னிலனேயென்பார் கன்னிதன் னழகுக் கேற்ற வழகனிக் காளை யென்பார் மன்னவ னிவனே யன்றி வேறிலை மதுரைக் கென்பார். பரஞ்சோதி முனிவர் தொன்னாடுபை எந்நாட்டவரீக்குமீ திருவிளையாடற் சிவனே றைவா போற்றிற போற்றிுற புராணம் மதுரைக் கண்டம் திருமணப் படலம் : 018 Vm6) : 121 புரபணப்பாடல் தொகுப்பு 0720 8 அறுசீரடி பIவகை ஆசிரிய தென்னவன் வருந்தி மேனாட் விருத்தம் செய்தவப் பேறாப் பெற்ற தன்மகள் வதுவை காணத் தவஞ்செய்தா னிலனேயென்பார் கன்னிதன் னழகுக் கேற்ற வழகனிக் காளை யென்பார் மன்னவ னிவனே யன்றி வேறிலை மதுரைக் கென்பார். பரஞ்சோதி முனிவர் - ShareChat