ShareChat
click to see wallet page
search
#😱தேர்தலைப் புறக்கணித்த கிராமம்😮 #📢 ஏப்ரல் 24 முக்கிய தகவல் 🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #👑தேர்தல்-அதிகாரபூர்வ செய்திகள்✅ படுகொலைக்கு நீதி கேட்டு தேர்தலை புறக்கணித்த மக்கள் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் பெரும்பத்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பத்து கிராமத்தில் சமீபத்தில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அச்சம்பவத்திற்கு நீதி கேட்டு தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது. மொத்தம் 969 வாக்காளர்கள் உள்ள நிலையில், தற்போது வரை வெறும் 5 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
😱தேர்தலைப் புறக்கணித்த கிராமம்😮 - ShareChat
00:34