*ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீம்ருத்யுஞ்ஜய மானஸிக பூஜா ஸ்தோத்ரம் - 2*
ஆக³த்ய ம்ருத்யுஞ்ஜய சந்த்³ரமௌளே
வ்யாக்⁴ராஜிநாலங்க்ருத ஶூலபாணே ।
ஸ்வப⁴க்தஸம்ரக்ஷணகாமதே⁴நோ
ப்ரஸீத³ விஶ்வேஶ்வர பார்வதீஶ
*காலனை வென்றவரே! சந்திரனை முடியில் கொண்டவரே! புலித்தோலால் அலங்கரிக்கப்பட்டவரே! சூலத்தைக் கையில் கொண்டவரே! தன் பக்தர்களைக் காப்பாற்றுவதில் விருப்பத்தைக் கொடுக்கிற காமதேனுப் பசு போன்றவரே! உலகத்திற்கெல்லாம் தலைவரே! பார்வதியின் கணவரே! வருகைதந்து அருள் புரியும்.* 🚩🪷🕉🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #ஓம் நமசிவாய



