ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Mahadeva 🙏🔱⚜️ அழகியதாய் அமைந்துள்ள கருமை நிறைந்த செழு மையான நிறத்தினையும் பவளம் போன்ற கால்களையும் உடைய புறாக்களே! உம்மைத் தொழுகின்றேன். வண்டு முதலியவற்றிடம் என் நிலைமை கூறியும் அவை என்னை ஒருமுறையேனும் பாராவாயின. நீவிர் தேரோடும் அகலமான வீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடையினை உடைய சிவபிரானிடம் சென்று என் பிரிவாற்றாத நிலையைக் கூறுவீர்களாக. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - 7742 ஓம் நமசிவாய பாராரே எனைஒருகால் தொழுகின்றேன் பாங்குஅமைந்த கார்ஆரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள் தேர்ஆரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துஉறையும் நீர்ஆரும் சடையாருக்கு என்நிலைமை நிகழ்த்தீரே 7742 ஓம் நமசிவாய பாராரே எனைஒருகால் தொழுகின்றேன் பாங்குஅமைந்த கார்ஆரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள் தேர்ஆரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துஉறையும் நீர்ஆரும் சடையாருக்கு என்நிலைமை நிகழ்த்தீரே - ShareChat