கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக எல்லையோர பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை பணிக்கும் உள்ளூர் தேவைக்கும் மட்டுமே கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிடிபட்ட 10 லாரிகள் அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


