முகீரா பின் ஷுஃபா (ரலி) ஒரு பெண்ணை மணமுடிக்க விரும்பியபோது, நபி (ஸல்) அவர்கள், “அவளைப் பார்த்துக் கொள்! ஏனெனில் அவ்வாறு பார்ப்பது உங்கள் இருவருக்குமிடையே அன்பை ஏற்படுத்த அல்லது ஒற்றுமையை உருவாக்க அதுவே மிகவும் ஏற்றதாகும்”
என்று கூறினார்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


