மணிப்பூர் மாநிலத்தில் பேச வேண்டியதை...
மண்ணாங்கட்டி இங்கே வந்து பேசிகிட்டு இருக்கு.
எல்லோரும் கோரசாக ஒரே பொய் சொன்னால் அது உண்மை என்று ஆகிவிடாது..
சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்றால் அது மணிப்பூரிலோ உத்தரபிரதேசத்தில் நடப்பது போன்ற கலவரங்கள் நடந்து அதை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற நிலை வரும் போது தான் அந்த பேச்சு வர வேண்டும்..
குடும்பத் தகராறும் சொந்த பகை காரணமாகவும் நடைபெறும் குற்ற செயல்களை எல்லாம் சட்ட ஒழுங்கு குறைபாடு என்று கணக்கில் எடுக்க முடியாது இது அறிவுள்ள எல்லோருக்கும் தெரியும்..
ஆனாலும் விதாண்டவாதமாக எல்லோரும் சேர்ந்து பேசினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள்..
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறுவது போல கும்பலாக சென்று வன்கொடுமை செய்வதும் கலவரங்கள் செய்வதும் பெண்களை கற்பழிப்பதும்தான்.
எடப்பாடி ஆட்சியில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பொள்ளாச்சியில் 200 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த போது அன்றைய ஆட்சியில் இருந்த அதிமுக அரசு அவர்களை காப்பாற்ற முயன்றதின் பெயர்தான் பெண்களுக்கு பாதுகாப்பின்மை...
தனித்தனியாக பல காரணங்களுக்காக நடைபெறும் செயல்களை ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கொண்டு வர இயலாது.
அவ்வாறு நடைபெறும் புகார்களை அரசு கண்டு கொள்ளாமல் இருந்து குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்தால் அப்போது சொல்லலாம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று...
அந்த அயோக்கியத்தனத்தை செய்தது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசுதான் ..
இது படித்து அறிவுள்ளவர்களுக்கு தெரியும் ..
நாலு பேர் சேர்ந்து ஒரே பொய்யை சொன்னால் அது உண்மை என்று ஆகிவிடாது மிஸ்டர் வடசட்டி 😂
((#ஃபீனிக்ஸ் #ஆண்டனி) #👨மோடி அரசாங்கம்


