SHEIK 🌺KSN🌺
பணம், பரிசு, நேரம், கவனம், ஒரு புன்னகை கூட -
பெற்றோர்கள் முடிந்தவரை சமமாக இருக்க முயற்சிக்க வேண்டும்.
ஒருதலைப்பட்சம் சகோதரர்களிடையே வெறுப்பின் விதையை விதைக்கும். அது ஆயுள் முழுவதும் நீடிக்கலாம்.
இதயத்தில் உள்ள அன்பை சமமாக கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் செயல்களை சமமாக வைக்கலாம்.
ஒரு குழந்தைக்கு ஏதாவது கொடுத்தால், மற்றவருக்கும் அதே போல் கொடுங்கள்.
ஒருவர் நோய்வாய்பட்டு அதிக கவனம் தேவைப்பட்டால் அது விதிவிலக்கு - நீதம் என்பது ஒவ்வொருவருக்கும் தேவையானதை கொடுப்பதாகும்.
பெற்றோர்கள் அநீதமாக நடந்தால், குழந்தைகள் மனக்காயங்களுடன் வளருவார்கள்.
ஆனால் நீதமாக நடந்தால், அல்லாஹ் அந்த குடும்பத்தில் பரக்கத் வைப்பான்.
#அல்லாஹ்வின்_தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்” என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி), நூல் : முஸ்லிம் (5127)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️