#வாழ்க்கை
அழகாய் அமைவதல்ல வாழ்க்கை.
அமைந்ததை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை.
செருப்பில் புகுந்த கல்லும், வெறுப்பில் சொன்ன சொல்லும் கடைசி வரை உறுத்தி கொண்டே தான் இருக்கும்.
காயப்படுத்தியவர்களைக் கடந்து போகும் சூழல் வந்தால், அவர்களைப் பார்த்து புன்னகைத்து விட்டுச் செல்லுங்கள்.
அவமானப்படும் பொழுது விஸ்வரூபம் எடு, வீழ்கின்ற போது அவதாரம் எடு, புண்படுகின்ற போது புன்னகை செய், வாதாடுவதை விட்டுவிட்டு வாழ்ந்து காட்டு..
நீ பிறருக்கு செய்யும் துரோகம், உனது பிள்ளைகளுக்கு நீ சேர்த்து வைக்கும் பாவங்கள் ஆகும்.


