செந்thilகுமார்
813 views 27 days ago
“அதிக சுமை காரணமாக மின்மாற்றிகள் பழுதடைவதால் மின்தடை ஏற்படுகிறது. மின்தடையை சமாளிக்க துணை மின்நிலையங்களில் பொறியாளர்கள், களப்பணியாளர்களுக்கு மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை கட்டாயப்பணி புகார்களை பெற 3 சிஃப்ட்டிலும் பணியாளர்கள் நியமனம். புதிய மின்மாற்றிகள் பொருத்தவும் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு" * மின்சாரத்துறை விளக்கம் #மின்சாரம் அவசியம்
11 likes
7 shares

More like this