ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏கோவில் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - எந்நாட்டவரீக்கும் தொன்னாடுபை திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : கற்பகம் கொடுத்த விந்தக் காமரு கலன்கள் எல்லாம் பொற்ப மெய்ப் படுத்து முக்கண் புனிதனுக்கு ஈறு இலாத அற்புத மகிழ்ச்சி தோன்ற அழகு செய்து அமையம் தோன்றச்  சொல் கலையாளும் பூவின் கிழத்தியும் தொழுது நோக்கி.. பொழிப்புரை  0 கற்பகத் மரம் அளித்த இந்த அழகிய அணிகளை எல்லாம் அழகுபடத் திருமேனியில் அணிந்து மூன்று பெருமானுக்கு முடிவு கண்களை உடைய சிவ இல்லாத வியப்பும் மகிழ்வும் உண்டாக ஒப்பனை செய்து நல்லோரை வர கலைமகளும் திருமகளும் அழகைக் கண்குளிரக் ) கண்டு வணங்கி எந்நாட்டவரீக்கும் தொன்னாடுபை திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : கற்பகம் கொடுத்த விந்தக் காமரு கலன்கள் எல்லாம் பொற்ப மெய்ப் படுத்து முக்கண் புனிதனுக்கு ஈறு இலாத அற்புத மகிழ்ச்சி தோன்ற அழகு செய்து அமையம் தோன்றச்  சொல் கலையாளும் பூவின் கிழத்தியும் தொழுது நோக்கி.. பொழிப்புரை  0 கற்பகத் மரம் அளித்த இந்த அழகிய அணிகளை எல்லாம் அழகுபடத் திருமேனியில் அணிந்து மூன்று பெருமானுக்கு முடிவு கண்களை உடைய சிவ இல்லாத வியப்பும் மகிழ்வும் உண்டாக ஒப்பனை செய்து நல்லோரை வர கலைமகளும் திருமகளும் அழகைக் கண்குளிரக் ) கண்டு வணங்கி - ShareChat