கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சரக்கல்விளை Y-183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க லிமிட்-ல் வெளிநாட்டில் பணியில் இருக்கும்
வட்டவிளை ஊரைச்சார்ந்த சிவபாரத் என்பவரின் நகைகளை
68.3 கிராம் நகையை ஆவணத்தை திருத்தி போலி கையெழுத்து போட்டு கையாடல் செய்த
செயலாளர் மனோகரன் கிளார்க் இராதிகா மற்றும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் R.சத்தியரூபன்
மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திம் மேலும் இது போன்று பாதிக்கப்பட்ட நபர்கள் யார் யார் என விசாரிக்க வேண்டும் எனவும் இது போன்ற கையாடல்கள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்று உள்ளதா என மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கூட்டுறவு சங்க ஆவணங்களை சோதனை செய்ய வேண்டும் என ஊர் பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்களால் ஓட்ட பட்ட போஸ்டரால் பரபரப்பு. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


