#👌அருமையான ஸ்டேட்டஸ் கணவனை இழந்தவள்
பூ வைக்க ஆசைப்படுகிறாள்
ஆனால் இந்த உலகம் அவளை கேலி செய்கிறது...
சடங்கும் சம்பிரதாயம் முக்கியம்தான் அதுக்காக இந்த சமுதாயம் அவளின் ஆசையும் கனவுகளையும் குழி தோண்டி புதைக்கிறது
அவளுக்கென்று ஒரு தனி உலகம் இருக்கும்
அவளை அவளாக இருக்க விடுங்கள் போகும்போது என்னத்தை கொண்டு செல்லப் போகிறாள்
அவளுக்கு பிடித்த பூக்களை தலையில் சூடட்டும்....பூக்களே அவள் ஆசைக்கு நீ துணையாய் இரு 🌺🌺🌻🌻🌼🌼🌷🌷
❤️❤️❤️


