ShareChat
click to see wallet page
search
#🤲இஸ்லாமிய துஆ #quran #allah #dua #Muslim Bayan عَبْدُ اللَّهِ بْنُ الْجَرَّاحِ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَنْ أَبْلَى بَلاَءً فَذَكَرَهُ فَقَدْ شَكَرَهُ وَإِنْ كَتَمَهُ فَقَدْ كَفَرَهُ ‏ ‏ ‏.‏ ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யாரேனும் ஒருவருக்கு ஓர் உபகாரம் செய்யப்பட்டு, அவர் அதைப் பற்றி (பிறரிடம்) எடுத்துரைத்தால், அவர் அதற்கு நன்றி செலுத்தியவராவார். அவர் அதை மறைத்தால், அவர் அதற்கு நன்றி மறந்தவராவார்.” ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ) சுனன் அபூதாவூத் : 4814