திரைபாரதி
4K views 3 months ago
அப்படி நடக்குமா? நடந்தால் அதுதான் மகத்தான புரட்சி! அதிமுக அல்லது மற்ற கட்சிகளில் இருந்து விஜய்க்கு ஆதரவான நிலைப்பாட்டில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டால், தவெக கட்சி ஆட்சி அமைப்பதற்கு தானாகவே தனி மெஜாரிட்டி கிடைக்கும். அதற்கு அடுத்த கட்டமாக ராஜினாமா செய்த அதே MLA க்கள் தவெகவில் சேர்ந்து அதன் சார்பாக இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும். அப்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அப்படி ஒருவேளை நிகழ்ந்தால் அந்த இடைத்தேர்தலுக்கு பின்பும் தவெகவிற்கு மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இருக்கிற பட்சத்தில் கட்சித் தலைமை எந்த விதமான அரசியல் அழுத்தங்களுக்கும் அடி பணியாமல் 5 வருடங்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியைத் தர முடியும். இது நடக்குமா? #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
30 likes
24 shares

More like this