#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் கடையப் படுங்கடு* வெண்ணெயைத் திருமிடற்று அடக்கிய சிவனே*
(ஸ்ரீ மஹா பெரியவா)அடைக்கலம்.
அடங்கலும் அடக்கிடும் கடுங்கொலை காலனை கால் எடுத்தடக்கிய கடவுள் நின் அடைக்கலம்.
உலகு அடங்கலும் படைத்து உடையவன் தலைபறித்து இடக்கையில் அடக்கிய
இறைவா நின் அடைக்கலம்.
செய்யபொன்னம்பலச் செல்வ
நின் அடைக்கலம்.
ஐயா நின் அடைக்கலம்.
அடியேன் நின் அடைக்கலம்.
மனவழி அலைத்திடும் கனவெனும் வாழ்க்கையும் விழுப்பொருள் அறியா வழுக்குமறு மனனும்.
ஹர ஹர சங்கர!!!
ஜெய ஜெய சங்கர!!!


