ShareChat
click to see wallet page
search
#🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 2003-ம் ஆண்டு தனியார் வசம் இருந்த மதுக்கடைகளை அப்போதைய முதல்வரான ஜெயலலிதா அரசாங்கத்திற்கு கீழ் கொண்டு வந்து மாநிலம் முழுவதும் சில்லறை விற்பனையை தொடங்கினார். அப்போது, Tamil Nadu Liquor Retail Vending Rules - 2003 என்கிற விதியின் அடிப்படையில் '21 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என அறிவித்தார். இரண்டாவதாக, 05.07.2016 அன்று 'தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் அனைத்திலும் '21 வயதுக்கு உட்பட்டவருக்கு மது விற்பனை இல்லை' என்கிற அறிவிப்பு பலகையை பொருத்த வேண்டும் என அப்போதைய முதல்வரான ஜெயலலிதா இரண்டாவதாக உத்தரவு இட்டார். இப்போது வரை ஒவ்வொரு கடையின் முகப்பில் இந்த எச்சரிக்கை அறிவிப்பு பலகை இருக்கின்றன. இப்படி ஒரு சூழலில் இந்த #SofaModel அரசு என்ன ஆணியை பு*ங்கி உள்ளது...?
🚨கற்றது அரசியல் ✌️ - முக்கிய செய்தி தந்த THANTHTV விற்க தடை மது 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்றால் கடும் 21 வயதுக்கு டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை. உட்பட்டோருக்கு விற்க மது தடை. வயதில் சந்தேகம் இருந்தால் ஆதார், 60606|&6060 ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் விற்பனையாளர்களுக்கு டாஸ்மாக் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல் 14.05.2026 IHAIIIHIIV IಕAIIHIINEI முக்கிய செய்தி தந்த THANTHTV விற்க தடை மது 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்றால் கடும் 21 வயதுக்கு டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை. உட்பட்டோருக்கு விற்க மது தடை. வயதில் சந்தேகம் இருந்தால் ஆதார், 60606|&6060 ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் விற்பனையாளர்களுக்கு டாஸ்மாக் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல் 14.05.2026 IHAIIIHIIV IಕAIIHIINEI - ShareChat