#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொது மக்களிடமிருந்து மனுக்களை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. அ. கல்லாணை பெற்றுக்கொண்டார். அருகில் உதவி ஆணையாளர் ரவிக்குமார் நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.


