ShareChat
click to see wallet page
search
#உனக்காக என் கவிதை #என் கவிதை! #கவிதை #தமிழ் கவிதை #காதல் வலி
உனக்காக என் கவிதை - ஈஅறுசீர் விருத்தம் துயரக் கடலில் பரிதவிப்போர் தூய இறையைத் துதித்திடுவீர்! வயலில் விளையும் நெல்மணியாம் வயிற்றுப் பசிக்குச் சோறதுவே! காத்திடுவார்! பயமே வேண்டாம் பரமன் அருளைத் தந்திடுவார்! குயவன் வனைந்த மண்தோண்டி  குலையும் முன்னே அறிவீரே! *#இங்ஙனம்புலவர் கல்யாணி ஈஅறுசீர் விருத்தம் துயரக் கடலில் பரிதவிப்போர் தூய இறையைத் துதித்திடுவீர்! வயலில் விளையும் நெல்மணியாம் வயிற்றுப் பசிக்குச் சோறதுவே! காத்திடுவார்! பயமே வேண்டாம் பரமன் அருளைத் தந்திடுவார்! குயவன் வனைந்த மண்தோண்டி  குலையும் முன்னே அறிவீரே! *#இங்ஙனம்புலவர் கல்யாணி - ShareChat