ShareChat
click to see wallet page
search
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ, அவர் நரக நெருப்பில் என்றென்றும் விழுந்து கொண்டே இருப்பார். எவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறாரோ, அவர் நரக நெருப்பில் அந்த விஷத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டு என்றென்றும் அருந்திக் கொண்டே இருப்பார். எவர் ஓர் இரும்பு ஆயுதத்தால் (கத்தி போன்றவை) தற்கொலை செய்து கொள்கிறாரோ, அவர் நரக நெருப்பில் அந்த ஆயுதத்தைத் தன் கையில் ஏந்தி, தனது வயிற்றில் குத்திக் கொண்டே இருப்பார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: ஸஹீஹுல் புகாரி (5778) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ந பி ( ஸல் ) தூத ர்  முஹம் மது அல் லாஹ்வின் கூறினா ர் கள் : அவர் கள் விஷம் குடத்து தற் கொ லை செய்து கொள்கிற வர்  68 U స விஷத்தைக் 51 நெருப் பில் வைத்திருந்த பட என்றென்றும் நரக குடத்துக் நிரந்தர மா க கொ ண் டே யி பா ர் . ருப் அறிவிப் பவர் : அபூஹுரைரா (ரலி ) ( பு காரி : 5778 ] ந பி ( ஸல் ) தூத ர்  முஹம் மது அல் லாஹ்வின் கூறினா ர் கள் : அவர் கள் விஷம் குடத்து தற் கொ லை செய்து கொள்கிற வர்  68 U స விஷத்தைக் 51 நெருப் பில் வைத்திருந்த பட என்றென்றும் நரக குடத்துக் நிரந்தர மா க கொ ண் டே யி பா ர் . ருப் அறிவிப் பவர் : அபூஹுரைரா (ரலி ) ( பு காரி : 5778 ] - ShareChat