#🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🤲துஆக்கள்🕋 #🕋ஜும்மா முபாரக்🤲 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் அஸ்-ஸவ்ரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள்:*
மறுமை நாளில் ஒரு முஃமின் (இறைநம்பிக்கையாளர்) தனது நன்மைத் தீமைகள் எழுதப்பட்ட ஏட்டில் அதிகப்படியான நன்மைகளைக் காண்பது அவர் (இவ்வுலகில் அநுபவித்த) கவலைகள் மற்றும் துக்கங்களின் காரணமாகவே ஆகும்."
*(ஆதாரம்: அல்-ஹில்யா: 7/50)*


