தினமும் காலை வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலை இலையை நன்றாக கழுவி விட்டு உமிழ் நீர் கலந்து பொறுமையாக மென்று சாப்பிட ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் இளம் வயதில் முடி நரைப்பது குறைந்து விடும், வயிற்றில் சுரக்கும் அமிலம் நின்று, சூட்டினால் ஏற்பட்ட ரத்த கொதிப்பு குறைந்து வயிற்றில் உள்ள கொழுப்புகள் கரைக்கும் குறிப்பாக *பேட்டி லிவர்* என சொல்லப்படும் கல்லீரல் பிரச்சனை குணமடைய தொடங்கும். *மூலக்கொதிப்பு உள்ளவர்கள் இதை அரைத்து காலை மாலை அரை நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து சாப்பிடலாம். கருவேப்பிலையை காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவதே நன்கு பலன் தரும்.. #healer Shankar #malarmaruthuvam #healthy lifestyle
14 likes
11 shares

More like this