ShareChat
click to see wallet page
search
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - நல்ல வரன் அமைய வேண்டுமா? சிறுவாபுரி முருகனின் திருமணக் கோலத்தை தரிசியுங்கள்! பொதுவாக முருகப்பெருமான் கோயில்களில் வள்ளி, தெய்வானை சமேதராகக் காட்சியளிப்பார் ஆனால், சிறுவாபுரி [சின்னம்பேடு] திருத்தலத்தில் ஒரு அதிசயம் காத்திருக்கிறது இங்கு முருகப்பெருமானும் வள்ளி நாயகியும் ஒருவரை ஒருவர் கைகோர்த்து  நின்ற நிலையில் திருமணக் கோலத்னில் திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கின்றனர் இத்தகைய அரிய மற்றும் அழகான திருக்கோலத்தை வேறு எங்கும் காண்பது மிக அபூர்வம்! வள்ளிக்கும் முருகனுக்கும் திருமணம் பூச நட்சத்திரத்தன்று நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே, சிறுவாபுரிக்கு வந்து இந்த வள்ளி மணவாளன பூச நட்சத்திரத்தன்று தரிசிப்பது மிக விசேஷம் . திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின்  அசைக்க முடியாத நம்பிக்கை. நல்ல வரன் அமைய வேண்டுமா? சிறுவாபுரி முருகனின் திருமணக் கோலத்தை தரிசியுங்கள்! பொதுவாக முருகப்பெருமான் கோயில்களில் வள்ளி, தெய்வானை சமேதராகக் காட்சியளிப்பார் ஆனால், சிறுவாபுரி [சின்னம்பேடு] திருத்தலத்தில் ஒரு அதிசயம் காத்திருக்கிறது இங்கு முருகப்பெருமானும் வள்ளி நாயகியும் ஒருவரை ஒருவர் கைகோர்த்து  நின்ற நிலையில் திருமணக் கோலத்னில் திருமணக் கோலத்தில் அருள்பாலிக்கின்றனர் இத்தகைய அரிய மற்றும் அழகான திருக்கோலத்தை வேறு எங்கும் காண்பது மிக அபூர்வம்! வள்ளிக்கும் முருகனுக்கும் திருமணம் பூச நட்சத்திரத்தன்று நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே, சிறுவாபுரிக்கு வந்து இந்த வள்ளி மணவாளன பூச நட்சத்திரத்தன்று தரிசிப்பது மிக விசேஷம் . திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின்  அசைக்க முடியாத நம்பிக்கை. - ShareChat