ShareChat
click to see wallet page
search
#நல்லதே பேசு நல்லதே நினை தமிழக முதல்வர் சி .ஜோசப் விஜய் அவர்களுக்கு முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் சமூக போராளி ச.சு.ஜைனுதீன் அவர்களின் கோரிக்கை* தமிழகத்தில் இரண்டாவது நாளாக பொறுப்பேற்று 717 மது கடைகளை மூட உத்தரவிட்டத்தை முஸ்லிம் மக்கள் கழகத்தின் வரவேற்கிறது தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய வரலாற்றை திருப்பி போட்ட பெருமை தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முதல்வர் சி.ஜோசப் விஜய் உங்களையே சாரும் இதேபோல் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் உள்ள மது கடைகள் பொதுமக்களுக்கும் பள்ளிப் பயிலும் மாணவர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்து வருகிறது மேலும் மயிலம் ரோட்டில் உள்ள மதுக்கடை பொது மக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் இடையூறாக உள்ளது திண்டிவனத்தில் இரண்டு மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டுமென்று தமிழக முதல்வர், முஸ்லீம் மக்கள் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் இந்த சிறு வயதில் உங்களுக்கு மிகப்பெரிய மனசு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சமமாக பார்ப்பது உங்களுடைய உயர்ந்த குணம் அரசியல் கட்சித் தலைவர்களை அனைவரும் சந்தித்து வாழ்த்து பெற்று தமிழகத்தினுடைய 8 கோடி மக்களுடைய உள்ளத்திலும் வரலாற்றை பதித்துள்ளீர்கள் இதுக்காக தங்களுக்கு முஸ்லிம் மக்கள் கழகத்தில் நிறுவன தலைவர் முனைவர் சமூக போராளி திண்டிவனம் ஜைனுதீன் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
நல்லதே பேசு நல்லதே நினை - ShareChat