ShareChat
click to see wallet page
search
#😱9 மாத குழந்தையை கொன்ற பெற்றோர்கள்👶 #📺ஜூன் 06 முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வி.ராமசாமிபுரத்தில் நடந்த இந்த துயர சம்பவம் பாண்டிதுரை - கலைச்செல்வி தம்பதியின் 9 மாத பெண் குழந்தை தண்ணீரில் அமுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது குழந்தை தனக்கு பிறக்கவில்லை என கணவன் தொடர்ந்து கூறிவந்த சந்தேகத்தின் பேரில், பெற்றோர் இருவரும் சேர்ந்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர் பெற்றோர் இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
😱9 மாத குழந்தையை கொன்ற பெற்றோர்கள்👶 - CHOLAN NEWS] CHOLAN NEWS] - ShareChat