நபி ﷺ கூறினார்கள்:
"#முனாஃபிக் பாவத்தை மூக்கில் உட்கார்ந்த ஈ போல நினைப்பான். #முஃமின் பாவத்தை தலைக்கு மேலே விழப்போகும் மலை போல நினைப்பான்"
[புகாரி 6308].
"யாருக்கு தன் #நற்செயல் மகிழ்ச்சி தந்து, #தீயசெயல் வருத்தம் தருகிறதோ, அவர்தான் #முஃமின்_விசுவாசி"
[திர்மிதி 2165]
நீ கவலைப்படுகிறாய்: "நான் நிறைய பாவம் செஞ்சேன். தொழுகை விட்டேன். கோபப்பட்டேன். நான் #கெட்டவனா?"
நபி ﷺ பதில் சொல்கிறார்கள்: "இல்லை. நீ கவலைப்படுவதே நீ முஃமின் என்பதற்கு அடையாளம்."
யார் #கெட்டவன்?
பாவம் செஞ்சுட்டு சிரிக்கிறவன். கல்லு மாதிரி இதயம். வருத்தமே வராது.
நீ மலை போல நினைக்கிறாய். அதனால் நீ #முஃமின். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


