ShareChat
click to see wallet page
search
நபி ﷺ கூறினார்கள்: "#முனாஃபிக் பாவத்தை மூக்கில் உட்கார்ந்த ஈ போல நினைப்பான். #முஃமின் பாவத்தை தலைக்கு மேலே விழப்போகும் மலை போல நினைப்பான்" [புகாரி 6308]. "யாருக்கு தன் #நற்செயல் மகிழ்ச்சி தந்து, #தீயசெயல் வருத்தம் தருகிறதோ, அவர்தான் #முஃமின்_விசுவாசி" [திர்மிதி 2165] நீ கவலைப்படுகிறாய்: "நான் நிறைய பாவம் செஞ்சேன். தொழுகை விட்டேன். கோபப்பட்டேன். நான் #கெட்டவனா?" நபி ﷺ பதில் சொல்கிறார்கள்: "இல்லை. நீ கவலைப்படுவதே நீ முஃமின் என்பதற்கு அடையாளம்." யார் #கெட்டவன்? பாவம் செஞ்சுட்டு சிரிக்கிறவன். கல்லு மாதிரி இதயம். வருத்தமே வராது. நீ மலை போல நினைக்கிறாய். அதனால் நீ #முஃமின். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஐீ அவர்கள்கூறினார்கள்: @onuugl நபி யார் தனது நன்மையால் மகிழ்ச்சியடைந்து, தனது தீமையால் வருந்துகிறாரோ அவரே உண்மையான முஃமின் ஆவார். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) திர்மிதி 2165 ஐீ அவர்கள்கூறினார்கள்: @onuugl நபி யார் தனது நன்மையால் மகிழ்ச்சியடைந்து, தனது தீமையால் வருந்துகிறாரோ அவரே உண்மையான முஃமின் ஆவார். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) திர்மிதி 2165 - ShareChat