முருங்கைப்பூ...
40 வயதிற்கு மேற்பட்ட ஒரு சிலருக்கு கண்ணாடி இல்லாமல் எதுவும் படிக்க முடியாது.இதனை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடி செய்து, தேன் கலந்து சாப்பிட்டு வர வெள்ளெழுத்து மாறும், கண்ணீல் உண்டாகும் வெண்படலமும் மறைந்து கண் பார்வை
சரியாகும். இந்த குறிப்பு யாரேனும் ஒருவருக்கு பயன்படலாம் அனைவருக்கும் பகிருங்கள்... #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌿ஆயுர்வேத பொருட்கள் #💪Health டிப்ஸ்


