ShareChat
click to see wallet page
search
கூட்டுத் தொழுகையின் சிறப்பு. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் தமது பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகை (ஜமாஅத்) தவறிவிடும் போது வேறொரு பள்ளிவாசலுக்கு கூட்டுத் தொழுகையில் சேரச் சென்றுவிடுவார்கள். அனஸ் (ரலி) அவர்கள் ஒரு பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அங்கு தொழுகை நடந்து முடிந்து விட்டிருந்தது. ஆகவே பாங்கும், இகாமத்தும் சொல்லி ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றினார்கள். (புகாரி: 645) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைத்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும் ' அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) எ அறிவித்தார்கள்புுகாரி: 645) " 27X இறைத்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும் ' அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) எ அறிவித்தார்கள்புுகாரி: 645) 27X - ShareChat