அங்காளி
பார்த்து கொள்ளவாள்
பார்த்துக்கொண்டே உள்ளார்
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் ...
#அழகு #திருமேனி #அற்புத #பதிகம்
#திருநாவுக்கரசர் (அப்பர்) பாடிய நான்காம் திருமுறையைச் சேர்ந்த #தேவார பதிகம். #சிதம்பரம் #நடராஜப் #பெருமானின் #அழகை விவரிக்கும் மிகவும் #புகழ்பெற்ற #பாடல்.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிபசிரிப்பும்பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
#பொருள்
வளைந்த புருவங்கள், கோவைப் பழம் போன்ற சிவந்த வாயில் கனிந்த சிரிப்பு, கங்கை தங்கிய சடை, பவளம் போன்ற சிவந்த மேனியில் பூசிய பால் போன்ற வெண்ணீறு, மற்றும் அருளை வாரி வழங்கும் தூக்கிய பொற்பாதம் (நடனமாடும் பாதம்) ஆகியவற்றைக் காணப்பெற்றால், இந்த பூமியில் மனிதப் பிறவியே மீண்டும் வேண்டும்.
#ஓம் #நமசிவாய
நீங்கள் உங்களின் இஷ்டபடி இருகிறீர்கள் !!
மற்றவர்களும் அவர்கள் இஷ்டபடி இருக்கிறார்கள் !!
இதில்
நீங்களும் யாரோ உங்கள் இஷ்டபடி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் ??
யாரோ உங்களை அவர்கள் இஷ்டபடி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தான் இங்கே பிரச்சனைகளுக்கு காரணம் !!
உங்கள் இஷ்டத்தை தொலைக்கே ஊதியம் பெறுகிறீர்கள் !!
இஷ்டமான ஊதியத்துக்கு ...
பிறர் இஷ்டம்போல் வேலை செய்துதானே ஆகவேண்டும் !!
என்பதே எதார்த்தம் ..
ஊதியம் என்பது பணம் மட்டும் அல்ல ..
இஷ்டத்தை பொருத்தி இஷ்டத்தை இஷ்டபடியே நினைவேற்றி அருளும் நிமலன் கருணை என்றும் உண்டு நமக்கு !!
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் அதற்கு உண்டான தண்டனை உனது ரத்தத்தை வைத்ததே உனக்காக தண்டனை தருவார் கடவுள்
#ஏதோ_நடந்தால் #திருவருள் என்று நினைக்கும் மடமனமே !!
எண்ணில் அடங்காதது நடக்காது இருப்பது பெருவருள் என்று ஏன் நீ உணர மறுக்கிறாய் ..
அப்படி நடந்தால் சந்தோசம்,
இப்படி நிகழ்ந்தால் மகிழ்ச்சி,
இப்படி மாறினால் திருப்தி என்று எல்லாம்
நடப்பதை குறித்தும்,
நடக்க எதிர்பார்ப்பதை குறித்தும் நினைக்கும் மனம் ..
எத்தனையோ நமக்கு நடைபெறாது தடுக்க படுகிறது,
எத்தனையோ நம்மை சுற்றியும் நடக்காது போகிறது ..
நம் இயல்பாக நம் வாழ்க்கையை அனுபவிக்க எத்தனை கெடுக்கும் விதத்தில் நடைபெறாது இருக்கின்றது என்பதை சிந்தித்தால் ..
நாம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை கடந்து ..
நாளும், நிமிடமும், நொடிப்பொழுதும் எத்தனையோ நடக்காது இருக்க வைக்கப்பட்டுக்கொண்டே இருப்பதை அனுபவித்து கொண்டே இருப்பதால் தான் ..
எப்போதாவது ?? ஏதாவது ?? நடக்குமா என்று நினைக்ககூட முடிகின்றது ..
அளவிட முடியா அருளை அனுபவித்து கொண்டு !!
எப்போதாவது அருள் கிடைக்குமா ?? என்று திரிக்கிறோம்
எப்போதும் இடையறாதா அருளில் இருந்துகொண்டே இருக்கின்றோம் என்பதை அனுபவிப்போமா ??!!
திருச்சிற்றம்பலம்
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும்
வாழ்க்கை
மிக அழகானது...
அதில் வரும்
சோதனைகள்
மிக வலிமையானது...
சோதனைகளுக்கு பின்
நம் நடத்தையே
நம்மை யாரென
உலகுக்கு
அடையாளம் காட்டுகிறது 🥰
நாலுபேர் நாலு,
விதமாக சொல்றதை,
கேட்டுகிட்டு வந்து,
நாமும் நாமொரு,
விதமா புரிஞ்சுகிட்டு,
நம் அடையாளதை,
தொலைத்து வாழ்வதே,
இன்றைய வாழ்க்கை..
எத்தனையோ பெரிய பெரிய கோடீஸ்வரர் சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்
தவறுகளை பார்த்து,
பழகிபோய் விட்ட,
காரணத்தால் தான்,
தவறு செய்பவர்களும்,
திருந்தாமல் செய்து,
கொண்டு இருக்கின்றனர்,
நமக்கான தவறுகளை,
நம்மிடமே இப்போதும்..
திருச்சிற்றம்பலம்
அறுத்தவன்காண் அடியவர்கள் அல்ல லெல்லாம்
அரும்பொருளாய் நின்றவன்காண் அனங்க னாகம்
மறுத்தவன்காண் மலைதன்னை மதியா தோடி
மலைமகள்தன் மனம்நடுங்க வானோ ரஞ்சக்
கறுத்தவனாய்க் கயிலாய மெடுத்தோன் கையுங்
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்கி யோடச்
செறுத்தவன்காண்
திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே
திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம் - ஆறாம் திருமுறை, திருமுண்டீச்சரம்.
திருச்சிற்றம்பலம்
கோயில் திருப்பதிகம்
பாடல் எண் : 6
****************
இரந்திரந் துருக என்மனத் துள்ளே
எழுகின்ற சோதியே இமையோர்
சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
திருப்பெருந் துறையுறை சிவனே
நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்
ஆய்அவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண் டின்றே
பொழிப்புரை:
*************
உன் திருவருளை இடைவிடாது வேண்டி உருகும் போது என்னுடைய மனத்தினுள்ளே தோன்றுகின்ற ஒளியே! தேவர்கள் தலைமீது விளங்குகின்ற தாமரைமலர் போன்ற திருவடியை உடையவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவ பெருமானே! எங்கும் நிறைந்து ஆகாசமும் நீரும் பூமியும், நெருப்பும், காற்றும் ஆகி, அவை அல்லாதவனாய் அவ்வாறு அருளாலன்றி காணப்படாத வடிவத்தை உடையவனே! இப்பொழுது உன்னைக் கண்ணாரக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்
கடினமான காலங்கள் வலிமையான மனிதர்களை உருவாக்குகின்றன...
வலிமையான மனிதர்கள் எளிமையான காலங்களை உருவாக்குகிறார்கள்..
எளிமையான காலங்கள் பலவீனமான மனிதர்களை உருவாக்குகின்றன...
பலவீனமான மனிதர்கள் கடினமான காலங்களை உருவாக்குகிறார்கள்..!!
🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #பக்தி கதைகள்



