ShareChat
click to see wallet page
search
#📕TNPSC தேர்வுகள் #🌎பொது அறிவு #📓 பொது தமிழ் #📖TNPSC உலகம்✍️ #✍ எக்ஸாம் குறிப்பு
📕TNPSC தேர்வுகள் - TNPSC IMPORTANT 3. பொருள்கோள் (8 வகை) செய்யுளில் உள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்கு பொருள்கோள் என்று பெயர் இது 8 வகைப்படும் பாடப்பகுதியில் 3 முக்கிய வகைகள்தரப்பட்டுள்ளன : ஆற்றுநீர்ப் பொருள்கோள் ஆற்று நீர் எவ்வாறு எங்கும் தடைபடாமல் நேராக  ஓடுகிறதோ அதுபோல செய்யுளின் சொற்கள் முன்பின் மாறாமல் நேராகவே பொருள்தருவது ` நிரல்நிறைப் பொருள்கோள் செய்யுளில் சொற்களை வரிசையாக நிரலாக நிறுத்தி அவ்வரிசைப்படியே பொருள் கொள்வது முறை நிரல்நிறை எதிர் நிரல்நிறை என இரு வகைப்படும் . கொண்டு கூட்டுப் பொருள்கோள் செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்  கொள்வது  புதியநம்பிக்கை துணைப்பாடம்  கமலாலயன்) 4 GANES TNPSC கருப்பொருள் மாற்றுத்திறனாளியான ஹெலன் கெல்லர் அவர்களின் வாழ்க்கையை மாற்றி அவருக்குப் புதிய நம்பிக்கையூட்டிய ஒளியற்ற உலகின்வழிகாட்டி ஆன் சுலிவான் அவர்களின் கதையை விவரிக்கும் பகுதி. ஆசிரியர் கமலாலயன் இயற்பெயர் கு குணசேகரன் . முக்கியத்தகவல் உன்னதமான இந்த மனிதஉரிமைப் போராட்டக் கதையை  "உனக்குக் படிக்கத் தெரியாது என்ற தலைப்பில் நூலாக எழுதியுள்ளார் TNPSC IMPORTANT 3. பொருள்கோள் (8 வகை) செய்யுளில் உள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்கு பொருள்கோள் என்று பெயர் இது 8 வகைப்படும் பாடப்பகுதியில் 3 முக்கிய வகைகள்தரப்பட்டுள்ளன : ஆற்றுநீர்ப் பொருள்கோள் ஆற்று நீர் எவ்வாறு எங்கும் தடைபடாமல் நேராக  ஓடுகிறதோ அதுபோல செய்யுளின் சொற்கள் முன்பின் மாறாமல் நேராகவே பொருள்தருவது ` நிரல்நிறைப் பொருள்கோள் செய்யுளில் சொற்களை வரிசையாக நிரலாக நிறுத்தி அவ்வரிசைப்படியே பொருள் கொள்வது முறை நிரல்நிறை எதிர் நிரல்நிறை என இரு வகைப்படும் . கொண்டு கூட்டுப் பொருள்கோள் செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்  கொள்வது  புதியநம்பிக்கை துணைப்பாடம்  கமலாலயன்) 4 GANES TNPSC கருப்பொருள் மாற்றுத்திறனாளியான ஹெலன் கெல்லர் அவர்களின் வாழ்க்கையை மாற்றி அவருக்குப் புதிய நம்பிக்கையூட்டிய ஒளியற்ற உலகின்வழிகாட்டி ஆன் சுலிவான் அவர்களின் கதையை விவரிக்கும் பகுதி. ஆசிரியர் கமலாலயன் இயற்பெயர் கு குணசேகரன் . முக்கியத்தகவல் உன்னதமான இந்த மனிதஉரிமைப் போராட்டக் கதையை  "உனக்குக் படிக்கத் தெரியாது என்ற தலைப்பில் நூலாக எழுதியுள்ளார் - ShareChat