அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் இறைவனைத் துதிப்பதைத் தடுத்து, அவற்றை பாழாக்க முயல்பவர்களை மிகக் கொடுமையானவர்கள் என எச்சரிக்கிறது. இத்தகையோர் அச்சத்துடன் அன்றி பள்ளிவாசல்களுக்குள் நுழைய முடியாது. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையும் உண்டு.
அல்குர்ஆனின் 2-வது அத்தியாயமான (ஸூரத்துல் பகரா) 114-வது வசனம்,
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


