ShareChat
click to see wallet page
search
#பழமொழி நானூறு #உலக பழமொழி #🌷🌷பழ மொழிகள் 🌷🌷 #பழமொழி #பழமொழிநானூறு 4️⃣0️⃣0️⃣
பழமொழி நானூறு - பழமொழி 41 வெள்ளம் வருங்காலை ஈர்ப்படுக்கும் அஃதேபோல் கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம் ஒள்ளமர்க் கண்ணாய் ஒளிப்பினும் உள்ளம் படர்ந்ததே கூறும் முகம் ஆற்றில் வெள்ளம் வரும்போது ஈர்ப்பது நமக்குத் தோன்றும் அதுபோலக் உள்ளத்தில் கள்ளம் உணர்ந்துகொள்ளலாம் உடையவர்களையும் நாம் ஒளித்து வைத்தாலும் உள்ளம் விரும்புவது முகத்தில் நடந்து வெளிப்படும் பழமொழி 41 வெள்ளம் வருங்காலை ஈர்ப்படுக்கும் அஃதேபோல் கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம் ஒள்ளமர்க் கண்ணாய் ஒளிப்பினும் உள்ளம் படர்ந்ததே கூறும் முகம் ஆற்றில் வெள்ளம் வரும்போது ஈர்ப்பது நமக்குத் தோன்றும் அதுபோலக் உள்ளத்தில் கள்ளம் உணர்ந்துகொள்ளலாம் உடையவர்களையும் நாம் ஒளித்து வைத்தாலும் உள்ளம் விரும்புவது முகத்தில் நடந்து வெளிப்படும் - ShareChat