ShareChat
click to see wallet page
search
நபி(ஸல்) அவர்கள் மக்களின் உணர்வுகளுக்கும், குறிப்பாக ஒரு தாயின் தவிப்பிற்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஜமாஅத் (கூட்டு) தொழுகை நடத்தும்போது, பின்னால் இருக்கும் முதியவர்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்குத் தாயானவர்களின் சூழ்நிலையைக் கவனித்து இமாம்கள் தொழுகையை நடத்த வேண்டும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைத்தூதர்ஸஸல்) அவர்கள் கூறினார்கள் நீண்டநேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத்துவக்குகிறேன் அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன் எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும் அந்தக் குழந்தையின்தாயாருக்குச் சிரமமளிக்கக்கூடாது என்பதனால் தொழுகையைச்சுருக்கமாக முடித்து விடுகிறேன் அனஸ்ருலி) அறிவித்தார்கள் (புகாரி: 709) 6[60[ இறைத்தூதர்ஸஸல்) அவர்கள் கூறினார்கள் நீண்டநேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத்துவக்குகிறேன் அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன் எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும் அந்தக் குழந்தையின்தாயாருக்குச் சிரமமளிக்கக்கூடாது என்பதனால் தொழுகையைச்சுருக்கமாக முடித்து விடுகிறேன் அனஸ்ருலி) அறிவித்தார்கள் (புகாரி: 709) 6[60[ - ShareChat