ShareChat
click to see wallet page
search
காதல் கொண்டேன் உம்மீது கண்மணியே கோமதியே காணீரோ நீரும் ஆவலுடன் பல கானங்களை எழுதி சூட்டுகிறேன் நாளூம் அன்புடையீர் அறியீரோ நீரும் திருவடி போற்றாத அரக்கன் மேல் மலரடி வைத்து விந்தை புரிந்த நீரும் விருப்புமுடன் போற்றும் எம் மேல் வெறுப்பு கொண்ட தாயான தெய்வமோ நீரும் கருணையுடன் அரக்கனுக்கு அருள் புரிந்த நீரும் கருணையுடன் எமக்கு அருள்வீரே அம்மை ஆச்சியே நாளூம் {S.ஜெயவீரபத்திரன்} #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - G G - ShareChat