ShareChat
click to see wallet page
search
#இன்றைய தகவல்
இன்றைய தகவல் - கருவலம மரசோம  பாசா நாடக சகாப்தம் 1934-இல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் இயக்க மேடைகளில் நடைபெற்றது ஆனால் அதன்பிறகு சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் புதிய நாடகங்கள் எவையும் மேடையேற்றப்படவில்லை ஒன்பது ஆண்டுகள் இடை வெளிக்குப் பிறகு, 1943 இல் சந்திரோதயம் நாடகம் நடைபெற்றது. அதிலிருந்துதான் இயக்க மேடைகளில் நாடக சகாப்தம் தொடங்கியது. paasaraiin @MPaasarai கருவலம மரசோம  பாசா நாடக சகாப்தம் 1934-இல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் இயக்க மேடைகளில் நடைபெற்றது ஆனால் அதன்பிறகு சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் புதிய நாடகங்கள் எவையும் மேடையேற்றப்படவில்லை ஒன்பது ஆண்டுகள் இடை வெளிக்குப் பிறகு, 1943 இல் சந்திரோதயம் நாடகம் நடைபெற்றது. அதிலிருந்துதான் இயக்க மேடைகளில் நாடக சகாப்தம் தொடங்கியது. paasaraiin @MPaasarai - ShareChat