ShareChat
click to see wallet page
search
அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர் பவழமல்லி பிரம தீர்த்தம் பாடல் எண் : 2 பெண் இனனைப்பாகம் அமர்ந்து செஞ்சடைமேல் பிறையொடு மரவினை அணிந்து அழகாக பண்ணினை பாடி ஆடி முன்பலிகொள் பரம் எம் அடிகளார் பரிசுகள் பேணி மண்ணினை மூடி வான் முகடேறி மறி திரைகடல் முகந்து எடுப்ப மற்று உயர்ந்து விண்ணள ஒங்கி வந்திழிகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருது இருந்தாரே. #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய
🙏கோவில் - ShareChat