#vaalkkay payanam. ...*_
_*உண்மையும்-பொய்யும்*_
_*கலந்த கலப்படம்.*_
_*மெளனம்*_
_*கலப்படமற்ற உண்மை.*_
_புதுமைகள்_
_பல வண்ணங்களில் வந்தாலும்.._
_பழமையின்_
_பொலிவு என்றும் மாய்ந்திடாது!_
_சூழ்நிலைகளை_
_அனுசரிக்கப் பழகிக் கொண்டால்.._
_இவ்வுலகம்_
_நமக்குப் பூஞ்சோலைதான்._
_*வழுக்குப் பாறையில் கால் வைத்து நடப்பது போல் இந்த வாழ்க்கை;*_
_*சில நேரங்களில்..*_
_*கவனமாகக் கடப்போம்,*_
_*கடினமான தருணங்களை!*_


