💥உன் காலம் வரும் வரை ஊமையாக பொறுத்து இரு. உதாசீனம் செய்வோரின் உற்சாகத்தை ரசித்திரு. உள்ளத்தாலும் உடலாலும் ஓய்வின்றி உழைத்திடு. அறுத்துனை போட்டாலும் அருகம் புல்லாய் தழைத்திடு. எந்நொடியும் மாற்றம் வரும் எதிரிக்கு சொல்லி வை அடுத்த நொடி உனக்கே என ஆர்வத்தை அள்ளி வை. சோம்பலை இன்றே சுடுகாட்டில் கொள்ளி வை. சூடுபட்ட மண் புழுவாய் சுறுசுறுப்பை உன்னில் வை. உன்னை வெல்ல இதுவரை எவனும் பிறக்க வில்லை. இதனை உறக்க சொல்லி வை. எதிர்பார்ப்பு காந்தத்தால் எதையும் நீ ஈர்த்திடலாம். உலகமே உனக்குதான் வா. ஒரு கை பார்த்திடலாம்...
ஓம் ஸ்ரீ சாய் ராம்... #ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🤲🌺 #ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா 🙏🙏 #ஓம் சாய் ராம் சரணம் 🙏🙏🌹🌹 #ஓம் ஶ்ரீ சீரடி சாய் சரணம் 🙏🙏🌹🌹 #🙏🪔ஓம் சாய் ராம் சரணம் 🪔🙏


