ShareChat
click to see wallet page
search
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் #மூங்கிலுக்குள் #ஈரம் #பாடல் பணிவார் பிணி தீர்த்து அருளிப் பழைய அடியார்க்கு உன் அணி ஆர் பாதம் கொடுத்தி, அதுவும் அரிது என்றால் திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித் தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய், பொய் தீர் மெய்யானே! நூல்: #திருவாசகம் (ஆனந்த பரவசம் 89) #திருவாசகம் #எட்டாம் #திருமுறையில் 005வதாக #மாணிக்கவாசகர் #திருப்பெருந்துறையில் அருளிச்செய்த #திருச்சதகத்தில் உள்ள 100 பாடல்களில் #விச்சுக் #கேடு #பொய்க் #காகா என்று தொடங்கும் #ஆனந்த #பரவசம் என்ற தலைப்பில் உள்ள 89வது பாடல். #பொருள்: பொய்யான மாயைகளை விலக்கி மெய்யான இன்பம் தருகிறவனே, உன்னை வணங்குகிற அடியவர்களுக்கு உன்னுடைய அழகான திருவடியைக் கொடுத்து அருளுகிறாய், உனது திருவருள் மிகவும் அரிதானதுதான்! ஆனால், என் மனமோ வலிமை பொருந்திய மூங்கிலைப் போன்றது. நான் செய்த பிழைகளும் நிறைய. எனக்கும் உன் கருணை கிடைக்குமா? விரைவாக வா, என்னுடைய தவறுகளை உடைத்துப் பொடிப்பொடியாக்கிக் குளிர்ச்சியான உன்னுடைய பாதங்களைக் கொடுத்து அருள் செய்! ’கல் போன்ற மனம்’ என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இங்கே #மாணிக்கவாசகர் #மூங்கில் #போன்ற #மனம் என்கிறார். இதன் அர்த்தம், ’கொஞ்சமும் ஈரப்பசை (அன்பு) இல்லாத, கடினமான மனத்தைக் கொண்டவன் நான், எனக்கும் நீ அருள் செய்வாயா?’ நிச்சயம் செய்வான், ஒருவர் இப்படி இறைஞ்சிக் கேட்கும்போதே அந்த மூங்கிலுக்குள் ஈரம் கசியத் தொடங்கிவிடுகிறதே! #திருச்சிற்றம்பலம் பேச்சாற்றல் வளர்க்கும் பதிகம். திருமாலை மாற்று பதிகம். ♥♥♥♥♥♥♥♥♥♥♥ பதிக சிறப்பு:- ------------------------- 1) அகில உலகத்தில் எந்த மொழியிலும் இப்படி ஒரு தமிழ் இலக்கணத்தை காணமுடியாத அதி அற்புத பதிகம். 2) திருமாலை மாற்று பதிகம்" *இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடல் வரியும் இடமிருந்து வலமாகவோ அல்லது வலமிருந்து இடமாகப் படித்தால் ஒரே பொருளைத் தரும். 3) இதை அருளியவர் தன் உயிர், மூச்சு, உடம்பு இம்மூன்றும் தமிழால் ஆனது என தமிழுக்காக அர்ப்பணித்த "தமிழாகரன்" திருஞானசம்பந்தப் பெருமான் ஆகும்.* பதிக பலன்:- திருஞானசம்பந்தர் அருளிய இப்பதிகத்தை நாள்தோறும் பாராயணம் செய்பவர்கள் தமிழ் மொழியிலும், பேச்சாற்றலும் சிறந்து விளங்கி தமிழாகரன் ஆகிய திருஞானசம்பந்தப் பெருமானுடைய ஆசியை பெறுவார்கள். 🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸 மூன்றாம் திருமுறை. --------------------------------------- பதிகம்: 117. ---------------------- தலம் : சீகாழி ♦♦♦♦♦♦ திருமாலைமாற்றுப்பதிகம் >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> பண் - கௌசிகம்* ♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ திருச்சிற்றம்பலம். யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. 1 யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா. 2 தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா. 3 நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ. 4 யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா. 5 மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே. 6 நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண. 7 நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே. 8 காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா. 9 வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே. 10 நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே..11 திருச்சிற்றம்பலம் கஷ்டத்தில் இருப்பவர்களை மீண்டும் மீண்டும் கஷ்டப்படுத்திப் பார்ப்பவர் ஈனப்பிறவி என்றும்,... அந்தக் கஷ்டத்தைத் தன் வசமாக்கும் உள்ளத்தை இறைவன் என்றும் நம்புகிறது மனம்... உன் வரிகள் கண்டு ஆவல் கொண்டு ஆர்ப்பரிக்கும் என்னிதயத்தை என்ன செய்வதோ என் கண்ணாளா வார்த்தைக்கு எதிர் வார்த்தை தருவதில் நீயோர் பெரும் சாமர்த்தியமான புத்திசாலி என்பதாலா கவிதை இயற்றும் நானும் கற்றுக் கொள்ள விழைகிறேன் என் கவியின் அற்புதமான வரிகளுக்கு ரசிகையாகிறேன்😂 செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது ஏழு ஏழ் தலைமுறையாக இல்லாமல் போகும் 📝 சில சமயங்களில் நிதானத்தை இழந்தால் பல சமயங்களில் வேதனை பட நேரிடும் சிந்தித்து பேசுங்கள் செயல் படுங்கள்,, உங்கள் #வார்த்தைக்கு மதிப்பளிக்காதவர்... உங்கள் #உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர்.. உங்கள் ஏழ்மையை #ஏளனம் செய்பவர்... #தனது #தேவைக்காக மட்டும் அன்பு காட்டுபவர்.. #மனதில் #வன்மத்தை வைத்து கொண்டு வெறும் வார்தையால் உறவாடுபவர்... உங்களிடம் ஒரு காரியத்தை செய்து கொள்ள உங்களை பற்றி பெருமை பேசுபவர்.. தன்னை #காப்பாற்றி கொள்ள உங்களை #ஆபத்தில் #தள்ளிவிடுபவர்... இவர்களிடம் இருந்து விலகி இருங்கள்.. 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #ஓம் நமசிவாய
🙏🏼ஓம் நமசிவாய - ( தெயீவங்களின் ஆசீர்வாதத்துடன் @sfu திங்கட்கிழமை ( தெயீவங்களின் ஆசீர்வாதத்துடன் @sfu திங்கட்கிழமை - ShareChat