Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
la.ra.ananthapadmanaban- srikanth - Author on ShareChat
la.ra.ananthapadmanaban- srikanth
1K views • 8 days ago
#வாழ்க்கை #வாழ்க்கை தத்துவம் #ஏமாற்றம்
இதுகிடைக்காது . அது கிடைக்காது . இதுவும் கிடைக்காது . அதுவும் கிடைக்காது. அப்போதும் கிடைக்காது. எப்போதும் கிடைக்காது. அப்படியானால். எப்படித்தான் வாழ்வது? La. Ra. Ananthapadmanaban Public Figure Writer Poet Love Daily Quotes Life Emotion Quotes இதுகிடைக்காது . அது கிடைக்காது . இதுவும் கிடைக்காது . அதுவும் கிடைக்காது. அப்போதும் கிடைக்காது. எப்போதும் கிடைக்காது. அப்படியானால். எப்படித்தான் வாழ்வது? La. Ra. Ananthapadmanaban Public Figure Writer Poet Love Daily Quotes Life Emotion Quotes
21 likes
16 shares

More like this

  • sivakumar - Author on ShareChat
    sivakumar
    #வாழ்க்கை #வாழ்க்கை தத்துவம் #தத்துவம்
    ரயில் போய்விட்டதே கலங்காதே. எ பக்கத்தில்தான் பேருந்து நிலையம் இருக்கிறது. மாறியது பாதை மட்டுமேபோகும் இடமல்ல.. அன்புடன் இனிய காலை வணக்கம் ரயில் போய்விட்டதே கலங்காதே. எ பக்கத்தில்தான் பேருந்து நிலையம் இருக்கிறது. மாறியது பாதை மட்டுமேபோகும் இடமல்ல.. அன்புடன் இனிய காலை வணக்கம்
    63
    44
  • ஜெயின் - Author on ShareChat
    ஜெயின்
    #தெரிந்து கொள்வோம் #வாழ்க்கை #பெண் #புரிதல் #ஆண்
    தெரிந்து கொள்வோம், வாழ்க்கை
    23
    24
  • D.PRAKASH - Author on ShareChat
    D.PRAKASH
    #🙏ஆன்மீகம் #🚹உளவியல் சிந்தனை #வாழ்க்கை #வாழ்க்கை தத்துவம்
    வேற்றுமையற்ற பார்வை றைவனின் பார்வையில் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை;் புழுவாய்த் தவழும் உயிரும், மனிதனாய் சிந்திக்கும் உயிரும், ஒரே பரம்பொருளின் பேரொளியே. Oನc3 அலைகள் பலவெனத் தோன்றினாலும் கடல் ஒன்றே இருப்பதுபோல், உருவங்கள் எண்ணிலடங்கா இருந்தாலும் உயிரின் ஆதாரம் ஒன்றே ಎಇc3 நான்" என்ற அகந்தை எழும் வரை நீ" என்ற வேற்றுமையும் எழுகிறது; அந்த அகந்தை கரையும் கணமே எல்லைகளும் அமைதியில் கரைகின்றன. 00 அப்போது பார்க்கும் கண்களும் அவனே, பார்க்கப்படும் உலகமும் அவனே, பார்ப்பவன் என்ற எண்ணம்கூட பேரொளியில் மறைந்து விடுகிறது  அங்கே புழுவும் பரம்பொருளே, பறவையும் பரம்பொருளே, மரமும் மலையும் மனிதனும்  அனைத்தும் சித்தத்தின் வெளிப்பாடே ஒரே அகந்தை அறுந்து அறிவு மலரும்போது ஜீவனின் பார்வை இறைவனின் பார்வையாகிறது; பிரிவு மறைந்து, பேரொற்றுமை மட்டும் எஞ்ககிறது  அதுவே அத்வைதம்- இரண்டில்லை என்ற உண்மை; அனைத்திலும் தன்னையே காணும் பேரறிவு; அனைத்தையும் தன்னாகவே நேசிக்கும் பரிபூரண அன்பு வேற்றுமையற்ற பார்வை றைவனின் பார்வையில் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை;் புழுவாய்த் தவழும் உயிரும், மனிதனாய் சிந்திக்கும் உயிரும், ஒரே பரம்பொருளின் பேரொளியே. Oನc3 அலைகள் பலவெனத் தோன்றினாலும் கடல் ஒன்றே இருப்பதுபோல், உருவங்கள் எண்ணிலடங்கா இருந்தாலும் உயிரின் ஆதாரம் ஒன்றே ಎಇc3 நான்" என்ற அகந்தை எழும் வரை நீ" என்ற வேற்றுமையும் எழுகிறது; அந்த அகந்தை கரையும் கணமே எல்லைகளும் அமைதியில் கரைகின்றன. 00 அப்போது பார்க்கும் கண்களும் அவனே, பார்க்கப்படும் உலகமும் அவனே, பார்ப்பவன் என்ற எண்ணம்கூட பேரொளியில் மறைந்து விடுகிறது  அங்கே புழுவும் பரம்பொருளே, பறவையும் பரம்பொருளே, மரமும் மலையும் மனிதனும்  அனைத்தும் சித்தத்தின் வெளிப்பாடே ஒரே அகந்தை அறுந்து அறிவு மலரும்போது ஜீவனின் பார்வை இறைவனின் பார்வையாகிறது; பிரிவு மறைந்து, பேரொற்றுமை மட்டும் எஞ்ககிறது  அதுவே அத்வைதம்- இரண்டில்லை என்ற உண்மை; அனைத்திலும் தன்னையே காணும் பேரறிவு; அனைத்தையும் தன்னாகவே நேசிக்கும் பரிபூரண அன்பு
    0
    0
  • ராசெகு - Author on ShareChat
    ராசெகு
    #ராசெகு Quotes #வாழ்க்கை தத்துவம் #வாழ்க்கை #👉வாழ்க்கை பாடங்கள் #🤔புதிய சிந்தனைகள்
    முதுமை சேர்ந்து வாழ்ந்த ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துவிடும் வாழ்க்கை சொல்லித்தந்த பாடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும் வாழ்க்கை எதை கற்றுக் கொடுத்ததோ, அதையே ஓரு நாள் நினைவு கூறவும் மறந்துவிடும் வாழ்ந்த நினைவுகளும், வாழப் போகும் கனவுகளும், சேர்ந்து மகிழ்வித்த இன்பங்களம் காலத்தின் ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிவிடும் துதான் வாழ்க்கை, நிலையானது நினைவுகளும் அல்ல, நினைவுகளை கடந்து செல்லும் காலந்தான் என்று உணர்த்திவிடும் முதுமை சேர்ந்து வாழ்ந்த ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துவிடும் வாழ்க்கை சொல்லித்தந்த பாடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும் வாழ்க்கை எதை கற்றுக் கொடுத்ததோ, அதையே ஓரு நாள் நினைவு கூறவும் மறந்துவிடும் வாழ்ந்த நினைவுகளும், வாழப் போகும் கனவுகளும், சேர்ந்து மகிழ்வித்த இன்பங்களம் காலத்தின் ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிவிடும் துதான் வாழ்க்கை, நிலையானது நினைவுகளும் அல்ல, நினைவுகளை கடந்து செல்லும் காலந்தான் என்று உணர்த்திவிடும்
    36
    24
  • பால. கதிரவன் - Author on ShareChat
    பால. கதிரவன்
    #அனுபவம் #வாழ்க்கை* #கதிரின் களம்
    உண்மைதெரிந்த சிலர்அதனை சொல்லமுயற்சிக்கும்போது பொய்அவர்களின்வாறை எந்த வகையிலாவது சத்தமின்றி மூடிவிடுகிறது உண்மைதெரிந்த சிலர்அதனை சொல்லமுயற்சிக்கும்போது பொய்அவர்களின்வாறை எந்த வகையிலாவது சத்தமின்றி மூடிவிடுகிறது
    17
    15
  • செல்வி துறையூர் - Author on ShareChat
    செல்வி துறையூர்
    #வாழ்க்கை
    வாழ்க்கை
    60
    104
  • sesha - Author on ShareChat
    sesha
    #வாழ்க்கை
    பகவத்கீதை தத்துவங்கள் பிறரின் வாழ்க்கையை ஆராய்வதில் காலத்தை வீணாக்காதே உனக்கென விதித்த கடமையை பக்தியுடனும் நான் முழு மனதுடனும் செய் பிறர் ஏற்றிய தீபம் உன் வீட்டை ஒளிரச் செய்யாது; நீஏற்றியதீபமேஉன் இல்லத்தைப் பிரகாசமாக்கும் அதுபோல் தன் கடமையில் நிலைத்திருப்பவனுக்கே வெற்றிதாமாக வந்து சேரும் சர்வம் கிருஷ்ணார்ப்பணம் Shagavathgeetha ofife guide பகவத்கீதை தத்துவங்கள் பிறரின் வாழ்க்கையை ஆராய்வதில் காலத்தை வீணாக்காதே உனக்கென விதித்த கடமையை பக்தியுடனும் நான் முழு மனதுடனும் செய் பிறர் ஏற்றிய தீபம் உன் வீட்டை ஒளிரச் செய்யாது; நீஏற்றியதீபமேஉன் இல்லத்தைப் பிரகாசமாக்கும் அதுபோல் தன் கடமையில் நிலைத்திருப்பவனுக்கே வெற்றிதாமாக வந்து சேரும் சர்வம் கிருஷ்ணார்ப்பணம் Shagavathgeetha ofife guide
    202
    79
  • Dorai TKS - Author on ShareChat
    Dorai TKS
    மறந்தாலும் மறக்கா நினைவுகள் #கவிதை #சிந்தனை #தத்துவம் #தமிழ் #வாழ்க்கை
    அடக்க முடியா கோபமும் மறைத்துவாழும் சோகமும் நீங்காத கனவுகளும் தூங்காத நினைவுகளும் எல்லோர் மனதிலும் உண்டு யாரும்அதை மறந்து வாழ்வதில்லை மறைத்து வாழ்கிறோம் II கதுரை அடக்க முடியா கோபமும் மறைத்துவாழும் சோகமும் நீங்காத கனவுகளும் தூங்காத நினைவுகளும் எல்லோர் மனதிலும் உண்டு யாரும்அதை மறந்து வாழ்வதில்லை மறைத்து வாழ்கிறோம் II கதுரை
    19
    15
  • J̌ɓ⚔️ - Author on ShareChat
    J̌ɓ⚔️
    #வாழ்கை nice line
    வாழ்கை nice line
    59
    68
  • gunalan - Author on ShareChat
    gunalan
    #வாழ்க்கை
    வாழ்க்கை
    123
    79
Home
Explore
Wallet
Video