Pattu Suresh பட்டு சுரேஷ்
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝பிரார்த்தனை ஆராதிக்கும் தேவனாகிய கர்த்தா் எப்பொழுதும் நம்மை ஆசீர்வதித்து விருத்தியடையப்பண்ணுகிறவர். அவருடைய சுபாவமே ஆசீர்வதிப்பதுதான். அதிலும் அவர் நாம் இப்பொழுது இருக்கும் நிலையிலுருந்து நம்மை உயர்த்தி பெருகப்பண்ணவும் வல்லவராக இருக்கிறார். ஆகவே கவலைப்படாதிருங்கள், அவரையே நம்பி, அவருக்குக் காத்திருக்கிற உங்களை நிச்சயமாக இப்பொழுது இருக்கிற நிலையைவிட அதிகமாகப் பெருகப்பண்ணுவார். ஆம் நீங்கள் விருத்தியடைவீர்கள்!