ShareChat
click to see wallet page
search
ஸ்ரீ_அஷ்ட_வரத_ஆஞ்சநேயர் "அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி, அஞ்சிலே ஒன்றாய் ஆரியர்க்காக ஏகி, அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்" அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன். M.k.PRAKASH 🙏🏻 #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏பெருமாள் #🙏ஏகாதசி🕉️ #🌻🌻காலை வணக்கம்🌻🌻
🤔 ஆன்மீக சிந்தனைகள் - ShareChat