கைதொழுதேன் கவலை தீரவே மெய்வருந்த செய்கிறாயே செல்வமே நாளூம்
பேயோன் உடன் நடம் ஆடும் பெம்மான் நாயகியே இந்த சிறியேனை வருந்த செயும் ஆடல் எதற்கு?
தாயே தயாபரியே என்று நாளூம் தளர்ச்சி இன்றி
நாயேன் காதலுடன் நவின்று
போற்றினாலும்
ஆடல் அரசியே அருள மனமில்லையோ அருள்வாயே மாகாளியே கோமதியே என் அம்மை ஆச்சியே
(S.ஜெயவீரபத்திரன்)
#🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான்


