ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் ‘இவர் ஓய்வு பெற்றவராவார்; அல்லது பிறருக்கு ஓய்வு அளித்தவராவார்’ என்றார்கள். மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘இறை நம்பிக்கை கொண்ட அடியார் இறக்கும் போது இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் இறக்கும்போது அவனின் தொல்லைகளிடமிருந்து மற்ற அடியார்கள், நாடு நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு பெற்று நிம்மதி பெறுகின்றன’ என்றார்கள். அறிவிப்பாளர் : அபூ கத்தாதா இப்னு ரிப்ஈ அல்அன்சாரி(ரலி) (புகாரி: 6512) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - 7egg | ஐீ அவர்கள் கூறினார்கள்: முஹம்மது [5L இறை நம்பிக்கை கொண்ட அடயார் இறக்கும் போது இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஒய்வுபெற்ற இறையருளை நோக்கிச் செல்கிறார் பாவியான அடியான் இறக்கும்போது அவனின் தொல்லைகளிடமிருந்து மற்ற அடயார்கள், நாடு நகரங்கள், மரங்கள் மற்றம் கால்நடைகள் ஆகியன ஒய்வு பெற்று நிம்மதி பெறகின்றன என்றார்கள் அறிவிப்பாளர் அபூ கத்தாதா இப்னுரிப்ா அல்அன்சாரிருலி) புகாரி 6511 7egg | ஐீ அவர்கள் கூறினார்கள்: முஹம்மது [5L இறை நம்பிக்கை கொண்ட அடயார் இறக்கும் போது இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஒய்வுபெற்ற இறையருளை நோக்கிச் செல்கிறார் பாவியான அடியான் இறக்கும்போது அவனின் தொல்லைகளிடமிருந்து மற்ற அடயார்கள், நாடு நகரங்கள், மரங்கள் மற்றம் கால்நடைகள் ஆகியன ஒய்வு பெற்று நிம்மதி பெறகின்றன என்றார்கள் அறிவிப்பாளர் அபூ கத்தாதா இப்னுரிப்ா அல்அன்சாரிருலி) புகாரி 6511 - ShareChat