ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️ உலகம் அழலாக வெதும்பி வருந்திய துன்பம் தீருமாறு ஐந்து தலைகளையும் நீண்ட முடியையும் வீரக் கழலையும் அணிந்த நாகங்களின் தலைவனாகிய காளிதன் என்னும் பாம்பு காவல் புரிந்த காழிப் பதியில் அமர்ந்த தலைவனே! ஒளி நிறைந்த கொன்றை மலர் மாலையைச் சூடி, திருமேனியில் நீற்றினைப் பூசிக் கொண்டு பிச்சையேற்பவர் போல மகளிர் வாழும் வீதிகளில் சென்று அழகிய கூந்தலினை உடைய மகளிர்தரும் பிச்சையை ஏலாது அவர்களை விரகதாபத்தினால் மெலியச் செய்து அவர்தம் திரண்ட வளையல்களை வவ்வுகின்றீரே; இது நீதியோ? -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - @76074 ஓம் நமசிவாய நிழலான்மலிந்த கொன்றைசூடி நீறுமெய் பூசிநல்ல குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளை வவ்வுதியே அழலாயுலகங் கவ்வைதீர வைந்தலை நீண்முடிய கழனாகரையன் காவலாகக் காழி யமர்ந்தவனே @76074 ஓம் நமசிவாய நிழலான்மலிந்த கொன்றைசூடி நீறுமெய் பூசிநல்ல குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளை வவ்வுதியே அழலாயுலகங் கவ்வைதீர வைந்தலை நீண்முடிய கழனாகரையன் காவலாகக் காழி யமர்ந்தவனே - ShareChat