விடியும் பொழுதில் இதழவிழ் மலராய்,
வெற்றிகள் சூடும் கவிதை நீ!
தடைகள் உடைக்கும் நதியாய் நீ,
தரணியை ஆளும் சரித்திரம் நீ!
நான் துவண்டு போகும்போது
தோள் கொடுக்கும் தோழியாய்,
துணிச்சல் மிக்க பெண்ணாய்,
இன்று போல் என்றும் புன்னகையோடு திகழ,
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்! #💝இதயத்தின் துடிப்பு நீ


