ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Om Namah Sivaya 🙏🔱⚜️ மாலையாகக் கட்டிய கொன்றை மலர்கள் பொன் போல் விளங்குமாறு சூட்டியுள்ள மார்பின் பரப்பில், நீரில் குழைத்த சாம்பலைச் சந்தனத்தைப் போலப் பூசியுள்ள குற்றமற்ற சிவபிரான் எழுந்தருளிய இடம், போர்செய்யத் தகுதியான கூரிய வேல் போலும் கண்களையுடைய மாதர்களும் இளைஞர்களும் கூடி இசை பாடுதலால் அதனைக் கேட்க மக்கள் வெள்ளம்போல் திரண்டுள்ள காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - தக்கேசி.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - ஓம் நமசிவாய தார்ஆர் கொன்றை பொன்தயங்கச் சாத்திய மார்புஅகலம் நீர்ஆர் நீறு சாந்தம்வைத்த நின்மலன் மன்னும்இடம் போர்ஆர் வேல்கண் மாதர்மைந்தர் புக்குஇசை பாடலினால் பார்ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவன் ஈச்சரமே. ஓம் நமசிவாய தார்ஆர் கொன்றை பொன்தயங்கச் சாத்திய மார்புஅகலம் நீர்ஆர் நீறு சாந்தம்வைத்த நின்மலன் மன்னும்இடம் போர்ஆர் வேல்கண் மாதர்மைந்தர் புக்குஇசை பாடலினால் பார்ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவன் ஈச்சரமே. - ShareChat