ShareChat
click to see wallet page
search
எங்கே நிம்மதி.? பேராசை,ஆணவத்தை அடங்கும் வரை அடக்கு.! நீர்மேல் குமிழிபோல நிலையற்ற வாழ்வு என்பதை பகுத்து அறியாமல், சொத்து,சுகம்,செல்வம் சேர்பதுதிலும்,காம சுகத்திலும் காலம் கழிப்பபது சுகமென்று நினைத்து வாழ்வின் கடைசியில்,முதுமையில் தொற்றுநோய் வந்து துயர்படும் போது சுகம்,நிம்மதி இழந்து தவித்- தேனே.! கைலாஷ் வாசனை,பரம்பொருளை நினைக்காமல் பயனற்றவனானேன். #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
🙏ஹர  ஹர மஹாதேவ்⭐ - ShareChat
00:17