ShareChat
click to see wallet page
search
#💥ஓம் ந ம சி வா ய💥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥
💥ஓம் ந ம சி வா ய💥 - கருடபுராணம் இறப்பின் போது செய்யப்பட 1. வேண்டிய சடங்குகள் ஒரு மனிதன் இறந்தபின் அவனது பிணத்தை சாணம் தரையில் தர்ப்பைப் பூசிய புற்களைப் பரப்பி அதன்மீது வைக்க வேண்டும் அவ்வாறு செய்வதால் அவன் செய்த பாவலெளிவிருந்து அவன் விடுபடுகிறான் Bhagavathgeethai guide of Life| தர்ப்பைப் புற்கட்டுப் படுக்கையில் உடலானது கிடத்தப்பட்டால் அவன் சந்தேகமின்றி சொர்க்கத்தை அடைவான. பிணத்தைத் தகனம் செய்தபின், அத்தர்ப்பை புற்களை அங்கிருந்து அகற்றிவிட வேண்டும் அவ்வாறு செய்யும்போது, இறந்த உடலானது கிடத்தப்பட்ட தரையானது தன் புனிதம் கெடாமல் இருக்கும் உடலிலிருந்து வெளியேறி உயிருக்கு நற்கதியைக் கொடுக்கும் ஆற்றல் தர்ப்பைக்கும் எள்ளிற்கும் உண்டு தர்ப்பையும் எள்ளும் ஓர் உயிரை பேயாகவும் பிசாசாகவும் உருமாறுவதிலிருந்து தடுக்கின்றன கருடபுராணம் இறப்பின் போது செய்யப்பட 1. வேண்டிய சடங்குகள் ஒரு மனிதன் இறந்தபின் அவனது பிணத்தை சாணம் தரையில் தர்ப்பைப் பூசிய புற்களைப் பரப்பி அதன்மீது வைக்க வேண்டும் அவ்வாறு செய்வதால் அவன் செய்த பாவலெளிவிருந்து அவன் விடுபடுகிறான் Bhagavathgeethai guide of Life| தர்ப்பைப் புற்கட்டுப் படுக்கையில் உடலானது கிடத்தப்பட்டால் அவன் சந்தேகமின்றி சொர்க்கத்தை அடைவான. பிணத்தைத் தகனம் செய்தபின், அத்தர்ப்பை புற்களை அங்கிருந்து அகற்றிவிட வேண்டும் அவ்வாறு செய்யும்போது, இறந்த உடலானது கிடத்தப்பட்ட தரையானது தன் புனிதம் கெடாமல் இருக்கும் உடலிலிருந்து வெளியேறி உயிருக்கு நற்கதியைக் கொடுக்கும் ஆற்றல் தர்ப்பைக்கும் எள்ளிற்கும் உண்டு தர்ப்பையும் எள்ளும் ஓர் உயிரை பேயாகவும் பிசாசாகவும் உருமாறுவதிலிருந்து தடுக்கின்றன - ShareChat